 
            
                    இஸ்ரேல் அதிரடி: காசாவில் வெடித்த குண்டுகள்!
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மீண்டும் பதற்றம் வெடித்துள்ளது. போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாகக் கூறி ஹமாஸ் அமைப்புக்கு எதிராக, இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு புதிய தாக்குதல்களை நடத்துமாறு ராணுவத்துக்கு உத்தரவிட்டுள்ளார். இதனால் காசா பகுதியில் நேற்று இரவு தொடங்கி வெடிச்சத்தங்கள் இடைவிடாமல் கேட்கப்பட்டதாக அங்குள்ள மக்கள் தெரிவித்துள்ளனர். அமைதி பேச்சுவார்த்தைகள் நடந்த சில நாட்களிலேயே இந்த மோதல் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் முன்வைத்த சில அறிவுறுத்தல்களை ஹமாஸ் ஏற்க மறுத்தது. இதைத்…

 
            