Home » தமிழகம்
gold price today

சவரனுக்கு ரூ.1,800 குறைவு.. தங்கம் வாங்க இதுவே சரியான நாள்!

கடந்த சில வாரங்களாக தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை இன்று திடீர் சரிவை சந்தித்துள்ளது. அக்டோபர் 29ஆம் தேதியில் ஒரு சவரன் ரூ.90,600 வரை உயர்ந்த நிலையில், அக்டோபர் 30ஆம் தேதியிலிருந்து விலை வேகமாகக் குறைந்துள்ளது. இது தங்க நகை வாங்குவோருக்கு பெரிய நிம்மதி அளித்துள்ளது. இன்று காலை சந்தை தகவலின்படி, 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.225 குறைந்துள்ளது. இதன் மூலம் ஒரு சவரனுக்கு ரூ.1,800 குறைவு ஏற்பட்டுள்ளது. தற்போது சென்னை…

முழுமையாகக் காண
நாமக்கல் கல்லூரி மாணவர்கள் உணவு விஷச்சம்பவம் – போலீஸ் விசாரணை

கல்லூரி உணவு விஷம்: மாணவர்கள் பாதிப்பு – உயிரிழப்பு வதந்தி!

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள எக்செல் கல்லூரி விடுதியில் உணவு சாப்பிட்ட மாணவர்கள் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டனர். மொத்தம் 128 மாணவர்கள் கடந்த சில நாட்களாக வாந்தி, மயக்கம், வயிற்றுப்போக்கு போன்ற உபாதைகளால் அவதிப்பட்டனர். பாதிக்கப்பட்ட மாணவர்கள் கல்லூரி மருத்துவமையம் மற்றும் அருகிலுள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனர். அனைத்து மாணவர்களும் தற்போது நலமாக உள்ளனர் என்று நாமக்கல் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்றும் உறுதிப்படுத்தினார். உணவுப் பாதுகாப்புத்துறையினர் ஆய்வு மேற்கொண்டபோது, சமையல்…

முழுமையாகக் காண
TVK Vijay's next political decision

நவம்பர் 5ல் தவெக சிறப்பு கூட்டம் – விஜயின் அடுத்த அரசியல் முடிவு!

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சிறப்பு பொதுக்குழு கூட்டம் நவம்பர் 5ஆம் தேதி மாமல்லபுரத்தில் நடைபெறும் என்று தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இந்தக் கூட்டத்தில் தவெகவின் அடுத்தக் கட்ட நடவடிக்கைகள், அரசியல் தீர்மானங்கள் மற்றும் தேர்தல் தொடர்பான முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் நிகழ்வுக்குப் பிறகு அமைதியாக இருந்த விஜய், சமீபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் அளித்தார். அப்போது பல்வேறு நிவாரண உறுதிமொழிகளையும் வழங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதே நேரத்தில், தவெகவின்…

முழுமையாகக் காண
TVK Rajmohan

தலைமறைவு இல்லை – தவெக நிர்வாகி ராஜ்மோகன் விளக்கம்!

கரூர் சம்பவத்துக்குப் பிறகு தவெக நிர்வாகிகள் தலைமறைவாகிவிட்டதாக வந்த குற்றச்சாட்டுகளை, கட்சியின் இணை பொதுச்செயலாளர் சிடிஆர் நிர்மல் குமார் மறுத்தார். “நாங்கள் எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்கவில்லை, ஆனால் தலைமறைவாக இல்லை” என்று அவர் தெளிவுபடுத்தினார். சென்னையில் நடைபெற்ற தவெகாவின் முதல் நிர்வாகக் குழுக் கூட்டத்தில் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் ஆதவ் அர்ஜுனா, சிடிஆர் நிர்மல் குமார், ராஜ்மோகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கரூர் சம்பவத்திற்குப் பிறகு புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார், ராஜ்மோகன் தலைமறைவாக…

முழுமையாகக் காண
printing counterfeit notes

யூ-டியூப் பார்த்து கள்ள நோட்டு அச்சடித்த கும்பல் கைது!

யூ-டியூப் வீடியோக்களை பார்த்து கள்ள நோட்டு அச்சடித்ததாக 6 பேர் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டையில் போலீசார் கைது செய்துள்ளனர். முத்துகடையில் உள்ள தமிழ்நாடு கிராம வங்கியில் அடகு வைத்த நகையை மீட்கச் சென்ற கணவன்-மனைவி கொடுத்த பணத்தில் ரூ.10 ஆயிரம் மதிப்பிலான கள்ள நோட்டுகள் இருப்பது தெரியவந்தது. வங்கி ஊழியர்கள் இதை சந்தேகித்து போலீசுக்கு தகவல் அளித்தனர். விசாரணையில், அந்த தம்பதியினர் தங்களிடம் இருந்த லாரியை வாங்கிய ராமு மற்றும் அஸ்கர் என்பவர்களிடமிருந்து அந்த பணத்தை பெற்றதாக…

முழுமையாகக் காண
Aadhar Card New Rules

ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு புதிய ரூல்ஸ் – UIDAI முக்கிய அறிவிப்பு!

ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு முக்கிய மாற்றம் நவம்பர் 1 முதல் அமலுக்கு வருகிறது. இனி பெயர், முகவரி, பிறந்த தேதி, மொபைல் எண் போன்ற விவரங்களை திருத்த ஆதார் மையத்துக்கு செல்ல தேவையில்லை. வீட்டிலிருந்தே ஆன்லைனில் எளிதாக மாற்றம் செய்யலாம் என UIDAI அறிவித்துள்ளது. 2009ஆம் ஆண்டு அறிமுகமான ஆதார் திட்டம் தற்போது வங்கி, பாஸ்போர்ட், நலத்திட்டங்கள், மொபைல் சிம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் அவசியமாகப் பயன்படுத்தப்படுகிறது. இதனால் ஆதார் தகவல்களின் துல்லியம் மிக முக்கியமானதாகிறது. UIDAI…

முழுமையாகக் காண
Bus-accident

கும்பகோணத்தில் பேருந்து விபத்து – படியில் நின்ற மாணவர் பலி!

கும்பகோணம் அருகே கோவிலாச்சேரி பகுதியில் நடந்த துயரச்சம்பவம் ஒன்று உள்ளூர் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சென்னையிலிருந்து வந்த தனியார் பேருந்து கோவிலாச்சேரி நிறுத்தத்தில் பயணிகளை ஏற்றிக்கொண்டு நின்றிருந்தது. அந்த நேரத்தில், அதே பாதையில் வந்த அரசுப் பேருந்து வேகமாக முந்திச் செல்ல முயன்றது. முந்தும் போது அரசுப் பேருந்தின் பின்பகுதி, நிறுத்தத்தில் இருந்த தனியார் பேருந்தின் முன்பகுதியுடன் உரசியது. அந்த நேரத்தில் தனியார் பேருந்தின் பின்பக்கப் படியில் தொங்கியபடி பயணித்த கல்லூரி மாணவர் இளம்பரிதி, உராய்வின் தாக்கத்தில்…

முழுமையாகக் காண
ஓய்வு பெற்ற அதிகாரியிடம் மோசடி

ஓய்வு பெற்ற அதிகாரியிடம் மோசடி – ‘டிஜிட்டல் கைது’ கும்பல் சிக்கியது!

ஓய்வு பெற்ற அரசு அதிகாரியிடம் “உங்களை டிஜிட்டல் கைது செய்துள்ளோம்” என்று மிரட்டி, 29.45 லட்சம் ரூபாய் மோசடி செய்த கும்பல் மூவர் கோவையில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை மாநகராட்சியில் தலைமை பொறியாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற நடராஜன் (61) கோவை மசக்காளிபாளையத்தில் வசித்து வருகிறார். சமீபத்தில் அவரின் மொபைல் எண்ணிற்கு மர்ம நபர் ஒருவர் அழைப்பு செய்து, “உங்கள் வங்கிக் கணக்கில் மோசடி பரிவர்த்தனை நடந்துள்ளது, எனவே உங்களை டிஜிட்டல் கைது செய்துள்ளோம்” என்று…

முழுமையாகக் காண
கவிஞர் சினேகனின் தந்தை

சோகத்தில் சினேகன் – 101 வயதில் தந்தை உயிரிழப்பு!

தமிழ் திரைப்பட உலகில் பாடலாசிரியராகவும், பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்களிடையே பிரபலமானவராகவும் விளங்கும் கவிஞர் சினேகனின் தந்தை சிவசங்கு (வயது 101) இன்று அதிகாலை காலமானார். சமூக வலைதளத்தில் தனது தந்தையின் மறைவை உறுதிப்படுத்திய சினேகன், “என் தந்தை சிவசங்கு இன்று அதிகாலை 4.30 மணிக்கு இயற்கை எய்தினார்” என்று உணர்ச்சிபூர்வமாக பதிவு செய்துள்ளார். “புத்தம் புது பூவே” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பாடலாசிரியராக அறிமுகமான சினேகன், இதுவரை 2500க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதி ரசிகர்களின்…

முழுமையாகக் காண
Cyclone Montha

மொந்தா புயல் நெருங்குகிறது – சென்னைக்கு ஆரஞ்சு அலர்ட்!

வங்கக்கடலில் உருவான மொந்தா புயல் நாளை (செவ்வாய்க்கிழமை) ஆந்திராவில் கரையை கடக்கவுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் தாக்கத்தால் தமிழகத்தின் வடக்குக் கடலோர பகுதிகளில் கனமழை பெய்யும் வாய்ப்பு அதிகம் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மொந்தா புயல் தற்போது வங்கக்கடலின் மேற்குப் பகுதியில் நிலவுகிறது. நாளை காலை ஆந்திரா மாநிலம் மச்சிலிபட்டணம் அருகே கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் தமிழ்நாடு கடலோர பகுதிகளில் காற்றின் வேகம் 50 முதல்…

முழுமையாகக் காண