Home » tvk
TVK - Vijay & Sengottaiyan

அலுவலக பேனரை மாற்றிய செங்கோட்டையன் – காரிலும் த.வெ.க!

ஈரோடு கோபிசெட்டிபாளையத்தில் உள்ள தனது அலுவலகத்தில் புதிதாக வைக்கப்பட்டுள்ள பேனரில் எம்ஜிஆர் ஜெயலலிதா தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் ஆகியோரின் புகைப்படங்களை மாற்றியுள்ளார் செங்கோட்டையன். அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் அவர்கள் தனது எம்எல்ஏ பதவியை நவம்பர் 26 ஆம் தேதி ராஜினாமா செய்து நேற்று சென்னை பனையூரில் உள்ள த.வெ.க அலுவலகத்தில் வைத்துச் செங்கோட்டையன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜயின் முன்னிலையில் அந்தக் கட்சியில் இணைந்தார். இது நேற்று தமிழக…

முழுமையாகக் காண
TVK Vijay

அவதூறுத் திருவிழாவாக மாறிய அறிவுத் திருவிழா – விஜய் விமர்சனம்!

திமுக நடத்தும் “அறிவுத் திருவிழா” குறித்து நடிகரும் தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் கடுமையாக விமர்சித்துள்ளார். “பவள விழா பாப்பா, நீ நல்லவர்போல நடிப்பதைப் பார்த்து நாடே சிரிக்கிறது” என்று தொடங்கி, திமுகவை விஜய் மறைமுகமாக தாக்கியுள்ளார். அறிவுத் திருவிழா என்ற பெயரில் முழுக்க முழுக்க அரசியல் விமர்சன மேடையாக மாறிவிட்டது என்று அவர் குற்றம்சாட்டினார். இதனால் அந்த விழா உண்மையில் “அவதூறுத் திருவிழா” ஆகிவிட்டதாக விஜய் தெரிவித்துள்ளார். மேலும், திமுக ஆட்சியின் லட்சணங்களை மக்கள்…

முழுமையாகக் காண
TVK Vijay's next political decision

தேர்தல் ஆணையத்தில் த.வெ.க. மனு: பொது சின்னம் ஒதுக்க கோரிக்கை!

2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) முக்கியமான அரசியல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. வரவிருக்கும் தேர்தலில் ஒரே அடையாள சின்னத்துடன் போட்டியிட வேண்டும் என்ற நோக்கத்தில் கட்சி தலைமை தீர்மானம் எடுத்துள்ளது. இதனையடுத்து, த.வெ.க. சார்பில் டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்தில் பொது சின்னம் ஒதுக்கக் கோரிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தேர்தலில் கட்சி தனித்த அடையாளத்துடன் மக்கள் மத்தியில் தன்னை நிலைநிறுத்திக்கொள்ளும் முயற்சியாக இது பார்க்கப்படுகிறது. த.வெ.க. தரப்பில் 10 வித்தியாசமான…

முழுமையாகக் காண
TVK & CBI

பனையூர் TVK அலுவலகத்தில் சிபிஐ அதிரடி விசாரணையா?

கரூர் வேலுச்சாமிபுரத்தில் விஜய் பிரசாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை தீவிரமாகிறது. நவீன கருவிகள் உதவியுடன் சம்பவ இடத்தில் மத்திய விசாரணை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள். உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில், கடந்த 17 ஆம் தேதி முதல் சிபிஐ விசாரணை துவங்கிய நிலையில், சிபிஐ அதிகாரி பிரவீன் குமார் தலைமையில் பல்வேறு தளங்களில் ஆய்வு நடைபெறுகிறது. பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடமிருந்து சாட்சியங்களும் பெறப்பட்டுள்ளன. சம்பவ இடத்திலேயே…

முழுமையாகக் காண
Ajith Kumar Interview

கரூர் உயிரிழப்பில் ஒருவரை மட்டும் குறை கூற முடியாது என அஜித் கருத்து

கரூர் கூட்ட நெரிசல் விபத்தில் உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவித்து, இந்நிலையில் ஒரே ஒருவரை குறை கூறுவது தவறு என நடிகர் அஜித்குமார் தெரிவித்தார். தனியார் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், தவெக தலைவர் விஜயின் பெயரை நேரடியாக குறிப்பிடாமல், “நம் அனைவருக்கும் பங்கு உண்டு” என குறிப்பிட்டார். கூட்டத்தை அதிகரிப்பதையே பெருமை என பார்க்கும் மனநிலை மாற்றப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார். கிரிக்கெட் போட்டிகளில் கூட்டம் கூடும் போது இதுபோன்ற அசம்பாவிதங்கள் வருவதில்லை என எடுத்துக்கூறிய அவர்,…

முழுமையாகக் காண
Karur Sampede CBI intensifies investigation

கரூர் துயரம்: சிபிஐ 3டி லேசர் ஆய்வில் விசாரணை தீவிரம்

கரூரில் நடந்த கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான விசாரணையை சிபிஐ தீவிரப்படுத்தியுள்ளது. 41 பேரின் உயிரை காவுகொண்ட இந்த விபத்து நாட்டையே அதிர வைத்தது. உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் ஓய்வு பெற்ற நீதிபதி கண்காணிப்பில் சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது. கடந்த செப்டம்பர் 27 அன்று தவெக தலைவர் விஜய் கரூரில் நடத்திய பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில்தான் துயரம் நிகழ்ந்தது. இந்த வழக்கில் சிபிஐ அதிகாரிகள் மீண்டும் கரூருக்கு திரும்பி, சம்பவத்துடன் தொடர்புடைய ஆவணங்களை…

முழுமையாகக் காண
TVK Vijay's next political decision

நவம்பர் 5ல் தவெக சிறப்பு கூட்டம் – விஜயின் அடுத்த அரசியல் முடிவு!

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சிறப்பு பொதுக்குழு கூட்டம் நவம்பர் 5ஆம் தேதி மாமல்லபுரத்தில் நடைபெறும் என்று தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இந்தக் கூட்டத்தில் தவெகவின் அடுத்தக் கட்ட நடவடிக்கைகள், அரசியல் தீர்மானங்கள் மற்றும் தேர்தல் தொடர்பான முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் நிகழ்வுக்குப் பிறகு அமைதியாக இருந்த விஜய், சமீபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் அளித்தார். அப்போது பல்வேறு நிவாரண உறுதிமொழிகளையும் வழங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதே நேரத்தில், தவெகவின்…

முழுமையாகக் காண
TVK Rajmohan

தலைமறைவு இல்லை – தவெக நிர்வாகி ராஜ்மோகன் விளக்கம்!

கரூர் சம்பவத்துக்குப் பிறகு தவெக நிர்வாகிகள் தலைமறைவாகிவிட்டதாக வந்த குற்றச்சாட்டுகளை, கட்சியின் இணை பொதுச்செயலாளர் சிடிஆர் நிர்மல் குமார் மறுத்தார். “நாங்கள் எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்கவில்லை, ஆனால் தலைமறைவாக இல்லை” என்று அவர் தெளிவுபடுத்தினார். சென்னையில் நடைபெற்ற தவெகாவின் முதல் நிர்வாகக் குழுக் கூட்டத்தில் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் ஆதவ் அர்ஜுனா, சிடிஆர் நிர்மல் குமார், ராஜ்மோகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கரூர் சம்பவத்திற்குப் பிறகு புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார், ராஜ்மோகன் தலைமறைவாக…

முழுமையாகக் காண
TVK leader Vijay meets families of Karur

நான் உங்களோடு இருக்கேன் – கண்ணீருடன் நின்ற விஜய்!

கரூரில் நடைபெற்ற கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மாமல்லபுரம் ஃபோர் பாயிண்ட்ஸ் ரிசார்ட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில், 37 குடும்பங்களை சேர்ந்த 235 பேர் பங்கேற்றனர். ஒவ்வொரு அறையிலும் தனித்தனியாக சென்று, உயிரிழந்தவர்களின் புகைப்படங்களுக்கு மலரஞ்சலி செலுத்திய விஜய், அவர்களின் குடும்பத்தினரை ஆற்றுப்படுத்தினார். விஜய், பாதிக்கப்பட்ட குடும்பங்களின் தொழில், சொந்த வீடு, கடன் பிரச்சனை, குழந்தைகளின் கல்வி உள்ளிட்ட விவரங்களை எழுத்துப்பூர்வமாக பெற்று…

முழுமையாகக் காண
Vijay's dramatic decision

விஜய் அதிரடி முடிவு: உயிரிழந்தோரின் குடும்பங்களை நேரில் சந்திக்க திட்டம்!

சென்னை: கரூரில் நடைபெற்ற தவெக கூட்ட நெரிசல் விபத்தில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சியடைய வைத்தது. இந்த துயரச்சம்பவத்துக்குப் பிறகு, நடிகர் விஜய் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) நடவடிக்கைகள் மந்தமாகி, அவர் பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் சந்திக்காதது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. தொடக்கத்தில், விஜய் விரைவில் கரூருக்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்பார் என்று தவெகவினர் தெரிவித்தனர். ஆனால் தற்போது திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டு, பாதிக்கப்பட்ட குடும்பங்களை சென்னைக்கு வரவழைத்து விஜய் ஆறுதல்…

முழுமையாகக் காண