மதுபோதையில் தகராறு: நண்பர் கொலை, ஓட்டுநர் கைது!
திருநெல்வேலி மாவட்டம் திருமால்நகர் பகுதியில் மது போதையில் ஏற்பட்ட தகராறில் நண்பரை கத்தியால் குத்திக் கொன்ற ஓட்டுநர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கொடூர சம்பவம் அப்பகுதி மக்களை கடும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. மகிழ்ச்சி நகரை சேர்ந்த செல்வம், அவரது நண்பர் பாலகிருஷ்ணன் ஆகியோர் டாஸ்மாக்கில் மது வாங்கி அருகிலுள்ள கோழி இறைச்சி கடை முன்பு அமர்ந்து மது அருந்தியதாக விசாரணையில் தெளிவாகியுள்ளது. இருவரும் அடிக்கடி ஒன்றாகச் சுற்றித்திரிந்த நண்பர்கள் என தெரிவிக்கப்படுகிறது. மது அருந்தும் போதே…
