தமிழ்நாட்டில் வெளுத்து வாங்க போகும் கனமழை!
கடந்த சில நாட்களுக்கு முன்பு டிட்வா புயல் காரணமாக வடதமிழகத்தில் பரவலாகக் கனமழை பெய்தது. இதனால் மழையின் அளவு தமிழகத்தில் சற்று அதிகரித்தது. இன்று தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் கடந்த அக்டோபர் 1 தேதி முதல் நேற்று வரை 410.5 மில்லி மீடர் மழை பதிவாகியுள்ளது, இது இயல்பைவிட 10% அதிகமானது என்பது குறிப்பிட தக்கது. அதிகபட்சமாகத் திருநெல்வேலி மாவட்டத்தில் 118% அளவு…
