Home » cyclone
Rain in Tamilnadu

தமிழ்நாட்டில் வெளுத்து வாங்க போகும் கனமழை!

கடந்த சில நாட்களுக்கு முன்பு டிட்வா புயல் காரணமாக வடதமிழகத்தில் பரவலாகக் கனமழை பெய்தது. இதனால் மழையின் அளவு தமிழகத்தில் சற்று அதிகரித்தது. இன்று தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் கடந்த அக்டோபர் 1 தேதி முதல் நேற்று வரை 410.5 மில்லி மீடர் மழை பதிவாகியுள்ளது, இது இயல்பைவிட 10% அதிகமானது என்பது குறிப்பிட தக்கது. அதிகபட்சமாகத் திருநெல்வேலி மாவட்டத்தில் 118% அளவு…

முழுமையாகக் காண
tamil-nadu-rainfall

புதிய காற்றழுத்த தாழ்வு: சென்னைக்கு மீண்டும் கனமழை அலர்ட்!

வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதால் அடுத்த சில மணி நேரங்களில் சென்னை உட்பட 5 மாவட்டங்களில் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. குறிப்பாக இரவு 7 மணி வரை மிதமான மழை ஏற்படும் சாத்தியம் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கியதிலிருந்து தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வந்தாலும் கடந்த நான்கு நாட்களாக வெயில் சூடு அதிகரித்து இருந்தது. இதனால் மழை குறைவாக…

முழுமையாகக் காண
New depression in the Bay of Bengal

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு: நாளை உருவாக வாய்ப்பு

அந்தமான் கடல் மற்றும் அதை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை இந்த தாழ்வு உருவாகும் என முன்னறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இத்தாழ்வு பகுதி உருவான பிறகு அடுத்த இரண்டு நாட்களில் மேற்கு வடமேற்கு திசையில் நகரும் என கூறப்பட்டுள்ளது. இந்த அமைப்பு வலுப்பெற்றால் குறைந்த காற்றழுத்தமாக அல்லது ஆழ்ந்த காற்றழுத்தமாக மாற்றமுற வாய்ப்பு உள்ளது என நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இந்நிலையில் மீனவர்கள்…

முழுமையாகக் காண
Cyclone Montha

மொந்தா புயல் நெருங்குகிறது – சென்னைக்கு ஆரஞ்சு அலர்ட்!

வங்கக்கடலில் உருவான மொந்தா புயல் நாளை (செவ்வாய்க்கிழமை) ஆந்திராவில் கரையை கடக்கவுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் தாக்கத்தால் தமிழகத்தின் வடக்குக் கடலோர பகுதிகளில் கனமழை பெய்யும் வாய்ப்பு அதிகம் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மொந்தா புயல் தற்போது வங்கக்கடலின் மேற்குப் பகுதியில் நிலவுகிறது. நாளை காலை ஆந்திரா மாநிலம் மச்சிலிபட்டணம் அருகே கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் தமிழ்நாடு கடலோர பகுதிகளில் காற்றின் வேகம் 50 முதல்…

முழுமையாகக் காண
cyclone-in-odisha

மொந்தா புயல்: ஆந்திரா–ஒடிசா இடையே கரையை கடக்கவுள்ளது!

சென்னை: வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்று ‘மொந்தா’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் வரும் அக்டோபர் 27-ஆம் தேதி ஆந்திரா மற்றும் ஒடிசா இடையே கரையை கடக்கும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தற்போது மொந்தா புயல் அந்தமானுக்கு தென்மேற்கே 440 கி.மீ., சென்னைக்கு தென்கிழக்கே 970 கி.மீ., ஒடிசாவின் கோபால்பூருக்கு தென்கிழக்கே 1040 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது. இது மணிக்கு சுமார் 7 கி.மீ. வேகத்தில் நகர்ந்து…

முழுமையாகக் காண