கரூர் துயரம்: சிபிஐ 3டி லேசர் ஆய்வில் விசாரணை தீவிரம்
கரூரில் நடந்த கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான விசாரணையை சிபிஐ தீவிரப்படுத்தியுள்ளது. 41 பேரின் உயிரை காவுகொண்ட இந்த விபத்து நாட்டையே அதிர வைத்தது. உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் ஓய்வு பெற்ற நீதிபதி கண்காணிப்பில் சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது. கடந்த செப்டம்பர் 27 அன்று தவெக தலைவர் விஜய் கரூரில் நடத்திய பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில்தான் துயரம் நிகழ்ந்தது. இந்த வழக்கில் சிபிஐ அதிகாரிகள் மீண்டும் கரூருக்கு திரும்பி, சம்பவத்துடன் தொடர்புடைய ஆவணங்களை…
