Home » இந்தியா
Aadhar Card New Rules

ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு புதிய ரூல்ஸ் – UIDAI முக்கிய அறிவிப்பு!

ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு முக்கிய மாற்றம் நவம்பர் 1 முதல் அமலுக்கு வருகிறது. இனி பெயர், முகவரி, பிறந்த தேதி, மொபைல் எண் போன்ற விவரங்களை திருத்த ஆதார் மையத்துக்கு செல்ல தேவையில்லை. வீட்டிலிருந்தே ஆன்லைனில் எளிதாக மாற்றம் செய்யலாம் என UIDAI அறிவித்துள்ளது. 2009ஆம் ஆண்டு அறிமுகமான ஆதார் திட்டம் தற்போது வங்கி, பாஸ்போர்ட், நலத்திட்டங்கள், மொபைல் சிம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் அவசியமாகப் பயன்படுத்தப்படுகிறது. இதனால் ஆதார் தகவல்களின் துல்லியம் மிக முக்கியமானதாகிறது. UIDAI…

முழுமையாகக் காண
திரிசூல்

முப்படை போர்பயிற்சி அறிவிப்பு – பாகிஸ்தான் வான்வெளி மூடல்!

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா மேற்கொண்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கைக்கு பின், மீண்டும் இந்தியா–பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளது. வரும் அக்டோபர் 30 முதல் நவம்பர் 10 வரை, மொத்தம் 12 நாட்கள் நீடிக்கும் ‘திரிசூல்’ முப்படை போர் ஒத்திகை நடத்தப்படவுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கான ‘நோட்டம்’ (NOTAM) அறிவிப்பு வெளியிடப்பட்டதால் பாகிஸ்தான் அதிர்ச்சி அடைந்துள்ளது. ‘திரிசூல்’ என்பது ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆகிய மூன்றும் சேர்ந்து மேற்கொள்ளும் கூட்டு பயிற்சி ஆகும். இந்த…

முழுமையாகக் காண
cyclone-in-odisha

மொந்தா புயல்: ஆந்திரா–ஒடிசா இடையே கரையை கடக்கவுள்ளது!

சென்னை: வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்று ‘மொந்தா’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் வரும் அக்டோபர் 27-ஆம் தேதி ஆந்திரா மற்றும் ஒடிசா இடையே கரையை கடக்கும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தற்போது மொந்தா புயல் அந்தமானுக்கு தென்மேற்கே 440 கி.மீ., சென்னைக்கு தென்கிழக்கே 970 கி.மீ., ஒடிசாவின் கோபால்பூருக்கு தென்கிழக்கே 1040 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது. இது மணிக்கு சுமார் 7 கி.மீ. வேகத்தில் நகர்ந்து…

முழுமையாகக் காண
Andhra bus accident

ஆந்திராவில் பேருந்து விபத்து – தீ விபத்தில் 25 பேர் பலி!

ஹைதராபாத் → பெங்களூர் பயணித்த பேருந்து தீயில் கருகியது ஹைதராபாத்தில் இருந்து பெங்களூர் நோக்கி சென்ற தனியார் வால்வோ பேருந்து இன்று அதிகாலை ஆந்திராவின் கர்னூல் அருகே தேசிய நெடுஞ்சாலை 44-ல் விபத்துக்குள்ளானது. பைக் மீது மோதியதும், பேருந்தின் அடியில் சிக்கிய வாகனம் தீப்பிடித்ததால், பேருந்தும் முழுவதுமாக எரிந்து நாசமானது. இந்தக் கோர விபத்தில் 25 பயணிகள் உயிரிழந்துள்ளனர், மேலும் 20 பேர் காயமடைந்து அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பேருந்து ஏசி வசதியுடன் இருந்ததால்,…

முழுமையாகக் காண