கோவை–திருப்பூர் புதிய வந்தே பாரத்: பெங்களூர்–கொச்சி அதிவேக சேவை
தமிழக வழித்தடத்தில் புதிய வந்தே பாரத் ரயில் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது. பெங்களூரில் இருந்து கொச்சி வரை இயக்கப்படும் இந்த ரயில் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக பயணிக்கும். நீண்டகாலமாக எதிர்பார்த்து வந்த இந்த ரூட்டில் வந்தே பாரத் அறிமுகம் செய்யப்படுவது தெற்கு ரயில்வே பயணிகளுக்கு முக்கிய சாதனையாக கருதப்படுகிறது. ரயில்வே வாரியம் இந்த புதிய சேவைக்கு அனுமதி வழங்கியுள்ளது. பெங்களூர் கேஎஸ்ஆர் ரயில் நிலையத்தில் அதிகாலை 5.10 மணிக்கு புறப்படும் ரயில், எர்ணாகுளத்தை பிற்பகல் 1.50…
