Vande Bharat Banglure to Kerala

கோவை–திருப்பூர் புதிய வந்தே பாரத்: பெங்களூர்–கொச்சி அதிவேக சேவை

தமிழக வழித்தடத்தில் புதிய வந்தே பாரத் ரயில் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது. பெங்களூரில் இருந்து கொச்சி வரை இயக்கப்படும் இந்த ரயில் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக பயணிக்கும். நீண்டகாலமாக எதிர்பார்த்து வந்த இந்த ரூட்டில் வந்தே பாரத் அறிமுகம் செய்யப்படுவது தெற்கு ரயில்வே பயணிகளுக்கு முக்கிய சாதனையாக கருதப்படுகிறது. ரயில்வே வாரியம் இந்த புதிய சேவைக்கு அனுமதி வழங்கியுள்ளது. பெங்களூர் கேஎஸ்ஆர் ரயில் நிலையத்தில் அதிகாலை 5.10 மணிக்கு புறப்படும் ரயில், எர்ணாகுளத்தை பிற்பகல் 1.50…

முழுமையாகக் காண
Share certificates worth Rs. 2.5 crore found in garbage

குப்பையில் கிடைத்த ரூ.2.5 கோடி பங்கு சான்றிதழ்: பேரன்-தந்தை மோதல்

குஜராத்தின் உனாவில், தாத்தாவின் பழைய வீட்டை சுத்தம் செய்ய வந்த இளைஞர், குப்பைத் தொட்டியில் கிடந்த ஆவணங்களில் ரூ.2.5 கோடி மதிப்புள்ள பங்குச் சான்றிதழ்களை கண்டுபிடித்து அதிர்ஷ்டம் கூடியது. வறுமையில் வாழ்ந்திருந்த குடும்பத்திற்கு இதனால் பெரும் மகிழ்ச்சி ஏற்பட்டது. எனினும், இந்த அதிர்ஷ்டம் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. கண்டுபிடிப்பு குடும்பத்தில் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த சான்றிதழ்கள், தாத்தா சவ்ஜி படேல் வாங்கிய பங்குகளாகும். முன்பு டிமாட் வசதி இல்லாததால் காகித சான்றிதழாகவே சேமிக்கப்பட்டிருந்தன. சொத்து வாரிசு…

முழுமையாகக் காண
Director kidnapped 17 children

17 குழந்தைகளைப் பிடித்த இயக்குநர்! என்கவுன்டரில் சுட்டுக்கொலை

மும்பையில் உள்ள படப்பிடிப்பு ஸ்டுடியோவில் 17 சிறுவர் சிறுமிகளை பிணக்கைதிகளாக வைத்து மிரட்டிய வெப் சீரிஸ் இயக்குநர் ரோகித் ஆர்யா (50) போலீஸ் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார். ஆடிஷன் என்ற பெயரில் குழந்தைகளை அழைத்துச் சென்ற ரோகித் ஆர்யா, ஆர்.ஏ. ஸ்டுடியோவில் அவர்களை அடைத்து வைத்து விடியோவில் தாம் தீவிரவாதி அல்ல என்றும், பணம் நோக்கம் கிடையாது என்றும் கூறினார். சிலருடன் பேச வேண்டும், கோரிக்கை ஏற்காவிட்டால் ஸ்டுடியோவிற்கு தீ வைப்பேன் என மிரட்டியதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது….

முழுமையாகக் காண
Aadhar Card New Rules

ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு புதிய ரூல்ஸ் – UIDAI முக்கிய அறிவிப்பு!

ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு முக்கிய மாற்றம் நவம்பர் 1 முதல் அமலுக்கு வருகிறது. இனி பெயர், முகவரி, பிறந்த தேதி, மொபைல் எண் போன்ற விவரங்களை திருத்த ஆதார் மையத்துக்கு செல்ல தேவையில்லை. வீட்டிலிருந்தே ஆன்லைனில் எளிதாக மாற்றம் செய்யலாம் என UIDAI அறிவித்துள்ளது. 2009ஆம் ஆண்டு அறிமுகமான ஆதார் திட்டம் தற்போது வங்கி, பாஸ்போர்ட், நலத்திட்டங்கள், மொபைல் சிம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் அவசியமாகப் பயன்படுத்தப்படுகிறது. இதனால் ஆதார் தகவல்களின் துல்லியம் மிக முக்கியமானதாகிறது. UIDAI…

முழுமையாகக் காண
திரிசூல்

முப்படை போர்பயிற்சி அறிவிப்பு – பாகிஸ்தான் வான்வெளி மூடல்!

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா மேற்கொண்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கைக்கு பின், மீண்டும் இந்தியா–பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளது. வரும் அக்டோபர் 30 முதல் நவம்பர் 10 வரை, மொத்தம் 12 நாட்கள் நீடிக்கும் ‘திரிசூல்’ முப்படை போர் ஒத்திகை நடத்தப்படவுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கான ‘நோட்டம்’ (NOTAM) அறிவிப்பு வெளியிடப்பட்டதால் பாகிஸ்தான் அதிர்ச்சி அடைந்துள்ளது. ‘திரிசூல்’ என்பது ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆகிய மூன்றும் சேர்ந்து மேற்கொள்ளும் கூட்டு பயிற்சி ஆகும். இந்த…

முழுமையாகக் காண
cyclone-in-odisha

மொந்தா புயல்: ஆந்திரா–ஒடிசா இடையே கரையை கடக்கவுள்ளது!

சென்னை: வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்று ‘மொந்தா’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் வரும் அக்டோபர் 27-ஆம் தேதி ஆந்திரா மற்றும் ஒடிசா இடையே கரையை கடக்கும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தற்போது மொந்தா புயல் அந்தமானுக்கு தென்மேற்கே 440 கி.மீ., சென்னைக்கு தென்கிழக்கே 970 கி.மீ., ஒடிசாவின் கோபால்பூருக்கு தென்கிழக்கே 1040 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது. இது மணிக்கு சுமார் 7 கி.மீ. வேகத்தில் நகர்ந்து…

முழுமையாகக் காண
Andhra bus accident

ஆந்திராவில் பேருந்து விபத்து – தீ விபத்தில் 25 பேர் பலி!

ஹைதராபாத் → பெங்களூர் பயணித்த பேருந்து தீயில் கருகியது ஹைதராபாத்தில் இருந்து பெங்களூர் நோக்கி சென்ற தனியார் வால்வோ பேருந்து இன்று அதிகாலை ஆந்திராவின் கர்னூல் அருகே தேசிய நெடுஞ்சாலை 44-ல் விபத்துக்குள்ளானது. பைக் மீது மோதியதும், பேருந்தின் அடியில் சிக்கிய வாகனம் தீப்பிடித்ததால், பேருந்தும் முழுவதுமாக எரிந்து நாசமானது. இந்தக் கோர விபத்தில் 25 பயணிகள் உயிரிழந்துள்ளனர், மேலும் 20 பேர் காயமடைந்து அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பேருந்து ஏசி வசதியுடன் இருந்ததால்,…

முழுமையாகக் காண