ஊட்டி சுற்றுலாப் பயணிகளுக்கு மகிழ்ச்சி – மீண்டும் மலை ரயில் சேவை!
உதகை: கடந்த சில நாட்களாக நீலகிரி மாவட்டத்தில் கனமழை காரணமாக மண் சரிவு ஏற்பட்டது. இதனால் மேட்டுப்பாளையம் – ஊட்டி மலை ரயில் சேவை கடந்த 5 நாட்களாக ரத்து செய்யப்பட்டிருந்தது. சீரமைப்பு பணிகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து, இன்று முதல் மலை ரயில் சேவை மீண்டும் தொடங்கியுள்ளது. யுனெஸ்கோவால் உலக பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்ட நூற்றாண்டு பழமை வாய்ந்த மலை ரயிலில் தினமும் காலை 7.10 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு ரயில் இயக்கப்படுகிறது. சுற்றுலாப் பயணிகளின்…
